logo

|

Home >

hindu-hub >

temples

உடுப்பூர் (உட்டுகூர்)

இறைவர் திருப்பெயர்: நாகலிங்கேசுவரர்

இறைவியார் திருப்பெயர்: காமாட்சியம்மை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

  • உடுப்பூர் என்னும் இத்தலம் தற்போது உட்டுகூர் என்று வழங்குகின்றது.

     

  • இத்தலம் கண்ணப்ப நாயனாரி திருவவதாரத் திருத்தலமாகும்.
    	அவதாரத் தலம்	: உடுப்பூர் (உட்டுகூர்)
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருக்காளத்தி
    	குருபூசை நாள் 	: தை - மிருகசீரிடம்.
    

     

  • இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்குத் திருவுருவச் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. (2008).

     

  • கண்ணப்ப நாயனார் முத்தியடைந்தத் திருத்தலமான திருக்காளத்தி திருக்கோயில் வளாகத்திலும், கண்ணப்பர் மலையிலும் நாயனாருக்கு தனிச் சந்நிதி உள்ளது.

     

  • மூவர் பெருமக்கள், நக்கீர தேவநாயனார்கல்லாட தேவநாயனார் முதலியோரால் பாடல் பெற்றத் திருத்தலம்.

 

 

Contact Address

அமைவிடம் அ/மி. நாகலிங்கேசுவரர் திருக்கோயில், உட்டுகூர், கடப்பா மாவட்டம், ஆந்திரா மாநிலம். மாநிலம் : - சென்னையிலிருந்து - அரக்கோணம், ரேணிகுண்டா வழியாகக் கடப்பா செல்லும் வழியில் ராசம்பேட்டை இரயில் நிலையம் உள்ளது; ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவில் உள்ளது உடுப்பூர் (உட்டுகூர்) என்னும் தலம். கர்நாடக மாநிலம் காம்பீலியிலிருந்து - ஹோஸ்பேட், பெல்லாரி, குண்டக்கல், கடப்பா வழியாக ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவாகும்.

Related Content