logo

|

Home >

information-to-know >

eight-glorious-characters-of-god

Om symbol

Eight Glorious characters of God

Om symbol

सर्वज्ञत्वं विभुत्वं च जगत्कर्तृत्वमेव च ।
निर्मलत्वं च नित्यत्वं सर्वानुग्रहणं तथा ।
ऐश्वर्यं च प्रभुत्वं च शिवस्याष्टगुणं भवेत् ॥

The Shaiva Sidhdhantha philosophy attributes eight qualities to the Attributeless Lord shiva. They are:

  1. Height of Grace
  2. Omnipotent
  3. Peerless - Superiorless - Self-absorbing
  4. Natural Sensed
  5. Omniscient
  6. Always in Chaste form as Onkara
  7. By nature, bondless
  8. Limitlessly Blissful

References to the eight qualities in thirumurai

 

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்குணங்களும் விரும்பும்நால்வே

தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோல் அரிவைபாகம்

ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூர் உலவுதெண்ணீர்

முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.  1.131.1

 

பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்

கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்

எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்

பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.             2.69.01

 

எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்

எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்

எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன

எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.            4.18.8

 

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்

கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்

குணவன் காண்குரங் காடு துறைதனில்

அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.           5.63.4

 

எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்

எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை

எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே

எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.           5.89.8

 

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்

        திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்

விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி

        வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்

பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்

        பரங்குன்ற மேய பரமர் போலும்

எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்

        இடைமருது மேவிய ஈச னாரே.          6.16.4

 

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை

        இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்

சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்

        சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை

அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி

        அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே

கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்

        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.        7.40.3

 

Related Content

Eight Characters of Devotees