logo

|

Home >

hindu-hub >

temples

வாதவூர் (திருவாதவூர்) Vadhavur (Thiruvadhavur)

இறைவர் திருப்பெயர்: திருமறைநாதர்

இறைவியார் திருப்பெயர்: ஆரணவல்லியம்மை

தல மரம்:

தீர்த்தம் : கபில, பிரம்ம, புருஷாமிருகம், பைரவ தீர்த்தங்கள்

வழிபட்டோர்: மாணிக்கவாசகர்

Sthala Puranam

  • திருமால் இத்தல இறைவனை பூசித்தபோது இறைவனிடத்திலிருந்து வேதாஹம் என்ற சுருதி தோன்றியதால் இறைவனுக்கு வேதநாதர் என்றும் பெயர்.

  • வைப்புத்தல பாடல்கள்		: சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் (2-39-7). 

Specialities

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • வாதவூர் பாண்டி நாட்டுத் தலம்; இத்தலத்தை "தென் புறம்பு நாட்டுத் திருவாதவூர்" என்பர்.

     

  • மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்தருளிய புண்ணிய பூமி.

     

  • பாரியின் உயிர்த் தோழராகிய கபிலரும் இத்தலத்திலேயே பிறந்தருளியுள்ளார்.

     

  • மாணிக்கவாசகருக்கு இவ்விறைவன் திருச்சிலம்பொலியைக் காட்டியருளிய தலம்.

     

  • இக்கோயிலுக்கு சற்றுத் தொலைவில் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஒரு கோயிலாக விளங்குகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை - மேலூருக்கு தென்திசையில் 9 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

Related Content