logo

|

Home >

hindu-hub >

temples

கூந்தலூர் (Koondhalur)

இறைவர் திருப்பெயர்: ஜம்புகாரண்யேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: ஆனந்தவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : குமார தீர்த்தம், சீதா தீர்த்தம்.

வழிபட்டோர்:நரி - (ஜம்பு), முருகன், உரோம மகரிஷி, சீதை

Sthala Puranam

  • கூந்தப்பனை பனை மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இப்பகுதி கூந்தலூர் என்று பெயர் பெற்றது.

     

  • உரோம மகரிஷி வழிபட்டதாலும் இவ்வூர் கூந்தலூர் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. (ரோமம் - கூந்தல்).

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • நரி (ஜம்பு - நரி) வழிபட்ட தலம்; ஆதலின் இது ஜம்புகாரண்யம் எனப்பட்டது.

     

  • இத்தலம் திருப்புகழ் பெற்ற தலமுமாகும்.

     

  • கோபுர வாயிலில் உட்பக்கம் இடப்பால் உரோம மகரிஷி உருவம் உள்ளது.

     

  • சீதையும் இங்கு வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

     

  • தெற்கில் குமார தீர்த்தமும், ஈசான்யத்தில் சீதா தீர்த்தம் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில் புதுக்குடியை அடுத்து எரவாஞ்சேரிக்கு முன்னால் சாலையோரத்தில் கூந்தலூர் உள்ளது.

Related Content