logo

|

Home >

hindu-hub >

temples

கண்ணை - (செங்கம்) Kannai - (Sengkam)

இறைவர் திருப்பெயர்: ரிஷபேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: அனுபாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தற்பொழுது இத்தலம் மக்கள் வழக்கில் செங்கம் என்று வழங்குசிறது.

     

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6). 

Specialities

  • நன்னன் என்னும் ஆண்ட பகுதியாகும்

     

  • மலைபடுகடாம் என்னும் சங்க நூலில் இவ்வூர் "செங்கண்மா" என்று குறிக்கப்படுகிறது. செங்கண்மா என்பது மருவி இன்று செங்கம் என்றாயிற்று.

     

  • நவிரை மலைக்கு அருகில் அமைந்த ஊராதலின் 'நவிரை செங்கண்மா' என்று கல்வெட்டில் உள்ளது.

     

  • இக்கோயிலில் பங்குனி உத்திரம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சித்திரையில் பிரமோற்சவம் ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     

  • சுவாமி "தென்கண்ணை ஆட்கொண்ட நாயகன்" என்று கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்.

     

  • மகேந்திர வர்மன், நரசிம்ம விஷ்ணு முதலிய பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

     

  • தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இப்பகுதியில் பழமையான நாணயங்களும், நடுகற்களும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு செங்கம் சென்று (திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது) - ஊருள் விசாரித்துச் சென்று சேயாற்றங் கரையில் உள்ள இக்கோயிலை எளிதாக அடையலாம்.

Related Content