இறைவர் திருப்பெயர்: கைலாச நாதர்.
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
இது 'அகரம்' என்னும் ஊருக்குப் பக்கத்தில் உள்ளமையால் இவ்வூரை மக்கள் "அகரம் ஏளூர்" என்று அழைக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள 1. பெரும்பாளப்பட்டி, 2. பெருமாகவுண்டன்பட்டி, 3. வண்டிப்பாளையம், 4. வேம்பம்பட்டி, 5. புதுப்பட்டி, 6. கண்ணன்பட்டி, 7. ஏழூர் - ஆகிய ஏழு ஊர்களுக்கு இது தலைமையாக இருந்த ஊர்.
Specialities
கல் ஸ்தம்பத்தில் நாற்புறமும் சிவலிங்கம் - தட்சிணாமூர்த்தி - நந்தி - துர்க்கை ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Contact Address