logo

|

Home >

hindu-hub >

temples

ஆழியூர் (Aazhiyur)

இறைவர் திருப்பெயர்: கங்காளநாதர்.

இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்: முருகன், பிடாரி.

Sthala Puranam

  • ஆழி என்பதற்கு கடல் என்று பொருள்.

     

  • சூரசம்ஹார தோஷ நிவிர்த்திக்காக முருகன் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவற்றுள் ஒன்று இங்கு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - வீழி மிழலைவெண் (6-70-7). 
    				  சுந்தரர் - ஈழ நாட்டுமா (7-12-7).

     

  • பிடாரி வழிபட்ட தலம்.

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • 'நெற்றிக் கண் அம்மன்' என்னும் பிடாரி அம்மனுக்குத் தனிச் சந்நிதியுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூரிலிருந்து கீவளூர் (கீழ் வேளூர்) வழியாக நாகப்பட்டடினம் செல்லும் சாலையில் - 'கீழ்வேளூருக்கும்' 'சிக்கலுக்கும்' இடையில் ஆழியூர் உள்ளது. சாலையோரத்தில் உள்ள ஊர்.

Related Content