logo

|

Home >

hindu-hub >

temples

திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்

இறைவியார் திருப்பெயர்: வாணெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி

தல மரம்:

தீர்த்தம் : குமுத தீர்த்தம்

வழிபட்டோர்:சிறப்புலி நாயனார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

தலவரலாறு

  • தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில்.
  • akkur thanthonrimatam

 

திருமுறை பாடல்கள்	:

பதிகங்கள்  :  சம்பந்தர்  -       1. அக்கிருந்த ஆரமும் (2.42); 

               அப்பர்     -	   1. முடித்தா மரையணிந்த (6.21);

பாடல்கள்   :  அப்பர்    -       சிந்தும் புனற்கெடில (6.7.10),
                                  தக்கா ரடியார்க்கு (6.41.6),
                                  தீக்கூருந் திருமேனி (6.58.3),
                                  நதியாருஞ் சடையானை (6.69.7),
                                  ஆரூர்மூ லத்தானம் (6.70.2); 

                சுந்தரர்   -       தேசனூர் வினைதேய (7.31.8); 

கபிலதேவ நாயனார்      -       ஆக்கூர் பனிவாடா (11.23.58); 

நம்பியாண்டார் நம்பி     -       புவனியிற் பூதியும் சாதனமும் (11.34.43); 

சேக்கிழார்                -       சீர் மன்னும் (12.21.248) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
                                   சிறப்பு உடைத் திருப்பதி (12.28.536) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
                                   பொன்னி நீர் நாட்டின் (12.35.1, 3 & 6) சிறப்புலி நாயனார் புராணம். 

 

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை-பொறையாறு பஸ் பாதையில் உள்ளது. தொடர்பு : 04364-280005 09442419509

Related Content

தஞ்சாக்கை (தஞ்சாக்கூர்) Thanjakkai (Thanjakkoor)

பெருந்துறை (வடக்கூர்) Perundurai (Vadakkur)