logo

|

Home >

devotees >

references-to-poiadimaiyillatha-pulavar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் பற்றிய குறிப்புகள்


சுந்தரர் தேவாரம்

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.7 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அ திற்கபிலர்

பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்

அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே

பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.                11.49-நம்பி 

 

 பெரியபுராணம்

 

செய்யுள்நிகழ் சொல்தெளிவும் செவ்வியநூல் பலநோக்கும்

See Also: 1. Life history of poyyadimaiyillAdha pulavar

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !