logo

|

Home >

devotees >

references-to-appalum-adichcharndhar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.10

 

 பதினோறாம் திருமுறை

 

வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்

பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே

ஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்

தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே.                    11.76-நம்பி

 

 பெரியபுராணம்  

மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால்  முதல்வளுர் அடிச்சார்ந்த முறைமை யோரும்

See Also: 1. Life history of Appaalum Adichchaarndhaar Naayanaar

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar