| 809 |
காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் ஓலம திடமுன் உயிரொடு மாள மாலைவந் தணுக ஓதம்வந் துலவி வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த 1.75.1 | | 810 |
பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற் பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள் மண்ணினை மூடி வான்முக டேறி விண்ணள வோங்கி வந்திழி கோயில் 1.75.2
| 811 |
ஓரியல் பில்லா உருவம தாகி | காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக் நேரிசை யாக அறுபத முரன்று வேரிக ளெங்கும் விம்மிய சோலை 1.75.3
| 812 |
வண்டணை கொன்றை வன்னியு மத்தம் | கொண்டணி சடையர் விடையினர் பூதங் பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் வெண்பிறை சூடி உமையவ ளோடும் 1.75.4
| 813 |
சடையினர் மேனி நீறது பூசித் | கடைதொறும் வந்து பலியது கொண்டு படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று 1.75.5
| 814 |
கரைபொரு கடலில் திரையது மோதக் | உரையுடை முத்தம் மணலிடை வைகி புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள் விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் 1.75.6
| 815 |
வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை | ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல் நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி 1.75.7
| 816 |
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப் | ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில் 1.75.8
| 817 |
ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண | சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ் நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் வேறெமை யாள விரும்பிய விகிர்தர் 1.75.9
| 818 |
பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் | ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக் வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் 1.75.10
| 819 |
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான் | நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன் பண்ணியல் பாகப் பத்திமை யாலே விண்ணவர் விமானங் கொடுவர வேறி 1.75.11
| |
| 820 |
மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு நிலையினான் எனதுரை தனதுரை யாக கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் 1.76.1 | | 821 |
திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் நிருமல னெனதுரை தனதுரை யாக கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர் 1.76.2
| 822 |
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் | காலனாம் எனதுரை தனதுரை யாகக் நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர் 1.76.3
| 823 |
உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் | விளம்புவா னெனதுரை தனதுரை யாக குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் 1.76.4
| 824 |
தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் | வானுமா மெனதுரை தனதுரை யாக கானமான் வெருவுறக் கருவிர லூகங் ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர் 1.76.5
| 825 |
மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற | தனமிலா னெனதுரை தனதுரை யாகத் புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் 1.76.6
| 826 |
நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான் | ஊருளான் எனதுரை தனதுரை யாக பாருளார் பாடலோ டாடல றாத ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் 1.76.7
| 827 |
வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை | ஆருலா மெனதுரை தனதுரை யாக வாருலா நல்லன மாக்களுஞ் சார ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர் 1.76.8
| 828 |
கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் | உளமழை யெனதுரை தனதுரை யாக வளமழை யெனக்கழை வளர்துளி சோர இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் 1.76.9
| 829 |
உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி | பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப் கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக் இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர் 1.76.10
| 830 |
கந்தனை மலிகனை கடலொலி யோதங் | நந்தியா ருறைபதி நால்மறை நாவன் எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர் வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் 1.76.11
| |
| 831 |
பொன்றிரண் டன்ன புரிசடை புரள குன்றிரண் டன்ன தோளுடை யகலங் மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் 1.77.1 | | 832 |
தேனினு மினியர் பாலன நீற்றர் ஊன்நயந் துருக உவகைகள் தருவார் வானக மிறந்து வையகம் வணங்க ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள் 1.77.2
| 833 |
காரிரு ளுருவ மால்வரை புரையக் | நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி பேரரு ளாளர் பிறவியில் சேரார் ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் 1.77.3
| 834 |
மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் | செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் தம்மல ரடியொன் றடியவர் பரவத் அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் 1.77.4
| 835 |
விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் | பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும் எண்ணலா காத இமையவர் நாளும் அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள் 1.77.5
| 836 |
நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க | தோடொரு காதினிற் பெய்துவெய் தாய காடரங் காகக் கங்குலும் பகலுங் ஆடர வாட ஆடுமெம் மடிகள் 1.77.6
| 837 |
ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி | கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் 1.77.7
| 838 |
கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் | பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய பச்சமும் வலியுங் கருதிய வரக்கன் தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள் 1.77.8
| 839 |
நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் | கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் தோற்றலார் மாலும் நான்முக முடைய ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள் 1.77.9
| 840 |
வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் | ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் வேதமும் வேத நெறிகளு மாகி ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள் 1.77.10
| 841 |
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய | பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் 1.77.11
| |
| 842 |
வரிவள ரவிரொளி யரவரை தாழ கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் விரிவளர் தருபொழில் இனமயி லால எரிவள ரினமணி புனமணி சாரல் 1.78.1 | | 843 |
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர் கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர் சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல் 1.78.2
| 844 |
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங் | வானமும் நிலமையும் இருமையு மானார் நானமும் புகையொளி விரையொடு கமழ ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல் 1.78.3
| 845 |
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார் | விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர் வடமுலை யயலன கருங்குருந் தேறி இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல் 1.78.4
| 844 |
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக் | நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர் சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ் ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல் 1.78.5
| 845 |
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர் | பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர் கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல் 1.78.6
| 846 |
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர் | அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி பொழில்மல்கு நீடிய அரவமு மரவம் எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும் 1.78.7
| 847 |
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் | வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல் 1.78.8
| 850 |
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர் | தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன் மலையிலங் கருவிகள் மணமுழ வதிர இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும் 1.78.9
| 851 |
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற | அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும் கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக் எருமைகள் படிதர இளஅனம் ஆலும் 1.78.10
| 852 |
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும் | சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல் புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல் இடைச்சுர மேத்திய இசையொடு பாடல் 1.78.11
| |
| 853 |
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் மயிலுறு சாயல் வனமுலை யொருபால் பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப் கயிலையும் பொதியிலும் இடமென வுடையார் 1.79.1 | | 854 |
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர் பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும் வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும் கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் 1.792
| 855 |
எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் | மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர் கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் 1.79.3
| 856 |
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் | திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள் வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங் 1.79.4
| 857 |
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக | பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற் நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம் காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங் 1.79.5
| 858 |
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி | பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ் கன்னியர் நாடொறும் வேடமே பரவுங் 1.79.6
| 859 |
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் | நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம் மலைக்கணித் தாவர வன்றிரை முரல கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங் 1.79.7
| 860 |
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன் | பயம்பல படவடர்த் தருளிய பெருமான் வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும் கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங் 1.79.8
| 861 |
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் | பலங்களால் நேடியும் அறிவரி தாய மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும் கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங் 1.79.9
| 862 |
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் | நோம்பல தவமறி யாதவர் நொடிந்த சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத் காம்பன தோளியொ டினிதுறை கோயில் 1.79.10
| 863 |
கலிகெழு பாரிடை யூரென வுளதாங் | வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர் ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும் மெலிகெழு துயரடை யாவினை சிந்தும் 1.79.11
| |
| 864 |
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. | 1.80.1 | 865 |
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. | 1.80.2 | 866 |
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக் கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள் பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. | 1.80.3 | 867 |
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப் பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச் சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. | 1.80.4 | 868 |
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. | 1.80.5 | 869 |
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. | 1.80.6 | 870 |
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே. | 1.80.7 | 871 |
கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச் சீரா லேமல்கு சிற்றம் பலமேய நீரார் சடையானை நித்த லேத்துவார் தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே. | 1.80.8 | 872 |
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான் சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. | 1.80.9 | 873 |
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. | 1.80.10 | 874 |
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. | 1.80.11 |
| 875 |
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங் கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே. | 1.81.1 | 876 |
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந் தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங் களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே. | 1.81.2 | 877 |
ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால் பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால் காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. | 1.81.3 | (*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. | 1.81.4-7 | 878 | இரவ |