|
Home > Temples of India > vaippu sthalam
திருச்செங்குன்றூர் (செங்கண்ணூர்)
இறைவர் திருப்பெயர் :
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5).
தல வரலாறு
- தற்போது இத்தலம் 'செங்கண்ணூர்' என்று வழங்குகிறது.
- இங்குள்ள சிவாலயம் மிகப் பெரியது. 'பம்பை' ஆற்றின் கரையில் உள்ளது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- விறன் மிண்டர் நாயனார் அவதாரத் தலம்.
அமைவிடம்
மாநிலம் : கேரளம்
கேரளத்தில்; கோட்டயம் - செங்கணாச்சேரி சாலையில் திருவிள்ளா தாண்டிச் சென்று செங்கண்ணூரையடையலாம்.
கொல்லத்திலிருந்து 19 கி.மீ. சென்னை - திருவனந்தபுரம் ரயில் பாதையில் கோட்டயத்திற்கும் கொல்லத்திற்கும் இடையில்
உள்ள ரயில் நிலையம்.
|