|
Home > Temples of India > vaippu sthalam
திரிபுராந்தகம்
இறைவர் திருப்பெயர் : திரிபுராந்தகர்.
இறைவியார் திருப்பெயர் : விசாலாட்சி.
தல மரம் :
தீர்த்தம் : தாமிரபரணி.
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5).
தல வரலாறு
- தற்போது திருநெல்வேலியில், பாளையங்கோட்டையில் உள்ள சிவாலயமே திரிபுராந்தகம் என்று அழைக்கப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- சுவாமி - அம்பாள் இரு சந்நிதிகளும் தனித்தனி வெளிக் கோபுரங்களுடன் விளங்குகிறது.
- சுவாமி சந்நிதியில் முருகன் காட்சி தருகின்றார்; அவ்வாயிலின் முன்னால் ஒருபுறம் வீரவாகு தேவரும், மறுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர்.
- அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது - வல்லபையுடன் விநாயகர் தரிசனத்தைக் காணலாம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தமிழகத்தில் அனைத்து பெரு நகரத்திலிருந்தும் திருநெல்வேலி - பாளையங்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.
|