தஞ்சை - (கீழத்தஞ்சை)

 
இறைவர் திருப்பெயர்		: ஸ்ரீ மூலநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: அகிலாண்டேஸ்வரி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தல பாடல்கள்		: சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9). 

தல வரலாறு

  • தற்போது கீழத் தஞ்சாவூர் என்று வழங்குகிறது.
  • மருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும்.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • செருத்துணை நாயனாரின் அவதாரத்தலம்.
  • சுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது.
  • கோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சாவூர் பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.

< PREV <
தளிக்குளம் (கோயில்ற்குளம்)
Table of Contents > NEXT >
தஞ்சைத்தளிக்குளம்