|
Home > Temples of India > vaippu sthalam
சூலமங்கை (சூலமங்கலம்)
இறைவர் திருப்பெயர் : கிருத்திவாகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அலங்காரவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நறையூரிற் சித்தீச் (6-70-10).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் 'சூலமங்கலம்' என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- பெரிய சிவாலயம்; கல் திருப்பணி.
- அஸ்திரதேவர் வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தை
இறைவனிடம் பெற்ற தலம்.
- ஊரின் பெயருக்கேற்றவாறு, வெளி வாயிலின் புறத்தில் - சூலம் தலைமீது ஏந்திய மங்கையொருத்தியின் உருவம் கைகளைக்
கட்டிக் கொண்டு உள்ளது. ஊர்ப் பெயரும் சூலம் ஏந்திய மங்கை - சூலமங்கை என்றாயிருக்க வேண்டும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப் பாதையில் வந்து ரயில்வே நிலையச் சாலையில்
திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் சூலமங்கலம் உள்ளது.
|