திருவாழ்கொளிப்புத்தூர்

இறைவர் திருப்பெயர்	: மாணிக்க வண்ணர், இரத்தினபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள்
தல மரம்                 : வாகை 
தீர்த்தம்                  : பிரம தீர்த்தம்
வழிபட்டோர்              : திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் ( பொடியுடை மார்பினர், 2.ச

¡கை ஆயிரமுடையார்), 
                                        சுந்தரர்(தலைக்கலன் தலைமேல்)
thiruvalolipputtur temple

தல வரலாறு

  • இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨ றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல ¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.

சிறப்புக்கள்

  • துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.
  • வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று திருவாளப்புத்தூர் எனப்படுகிறது. மயிலாடுதுறை-சிதம்பரம் இரயில்பாதையில், நீடூர் இரயில்நிலையத்திற்கு வடக்கே 9கீ.மீ தூரத்தில் உ ள்ளது. மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 28வது தலம்
குரக்குக்கா
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 30வது தலம்
மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)