|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருநாலூர் மயானம்
இறைவர் திருப்பெயர் : பலாசவனநாதர், ஞான பரமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி,ஞானாம்பிகை
தல மரம் : பலாசு
தீர்த்தம் : ஞான தீர்த்தம்
வழிபட்டோர் : ஆபஸ்தம்ப ரிஷி, வேதங்கள்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( பாலூரும் மலைப்பாம்பும்)
தல வரலாறு
- இது நான்கு மயானங்களுல் ஒன்று. (கடவூர் மயானம், கச்சி மயானம், காழி மயானம் மற்றவைகளாகும்)
சிறப்புக்கள்
- இக், கோவிலின் அருகே நாலூர் என்ற வைப்புத் தலம் உள்ளது..
- சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திற்குத் தென் கிழக்கே 16கீ.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பஸ்கள் இத் தலத்தின் வழியாகச் செல்கிறது.
|