திருக்கருவூரானிலை - (கரூர்)

இறைவர் திருப்பெயர்	: பசுபதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: கிருபா நாயகி, சௌந்தர்ய நாயகி
தல மரம்		: கொகுடி முல்லை
தீர்த்தம்			: ஆம்பிராவதி ஆறு
வழிபட்டோர்		: காமதேனு வழிபட்டது.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - தொண்டெ லாமலர் தூவி) 
karur temple

தல வரலாறு

  • ஊரின் பெயர் கருவூராயினும், இங்குள்ள கோவிலுக்கு, காமதேனு வழிபட்டதால் ஆனிலை என்று பெயர்.

சிறப்புக்கள்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இவ்வூருக்கு பஸ் வசதியும், இரயில் வசதியும் உள்ளது.

< PREV <
கொங்கு நாட்டு 3வது தலம்
திருப்பாண்டிக்கொடுமுடி
Table of Contents > NEXT >
கொங்கு நாட்டு 5வது தலம்
திருஅவிநாசி