|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஆக்கூர் - (தான்தோன்றி மாடம்)
இறைவர் திருப்பெயர் : தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்
இறைவியார் திருப்பெயர் : வாணெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி
தல மரம் :
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
வழிபட்டோர் : சிறப்புலி நாயனார்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - அக்கிருந்த ஆரமும் (2-42).
2. அப்பர் - முடித்தா மரையணிந்த (6-21).
தல வரலாறு
- தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில்.
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-பொறையாறு பஸ் பாதையில் உள்ளது.
|