|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
மகாலிங்கேசம்
இறைவர் திருப்பெயர் : மகாலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : பிரம்மன், திருமால்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
பிரம்மனும், திருமாலும் தம்மில் யார் பெரியவர் என்று செருக்குன்று போர் செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன்பு
தோன்றினார். போர் விளைத்த இருவரும் இறைவனாரின் அடியையும் முடியையும் காணும் பொருட்டு முயன்று தோற்றனர்.
பின்பு ஆனவ மயக்கந் தௌ¤ந்து இறைவனைப் போற்றித் துதித்து, காஞ்சியில் மகாலிங்கம் என்ற பெயரில் சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்பது தல வரலாறு.
- மூலவர் மகாலிங்கேஸ்வரர் - பெருக்கேற்ப பெரிய ஆவுடையாரில் மிகப்பெரிய மூர்த்தத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் அப்பாராவ் முதலியார் தெருவில் பிரியும் சந்தில் விசாரித்து சென்று இக்கோயிலை
கோயிலை அடையலாம்.
|