உய்வகை மண்ணுளோர்க்கு அருளிய திருத்தொண்டர் புராணம்

(Conference on periya purANam)

Karpagam Science and Arts Institutions has the chapter பன்னிரு திருமுறை ஆய்வு மையம் to discuss the onvolved subjects of thirumuRais. It is conducting the seminar with the following topics.

Sessions

Lectures would be presented in the following sessions.

S.No. Date Time Topic Speaker
1 19.08.2006 9AM-11AM மதிசூடும் அண்ணலார் தம் திருத்தொண்டர் புராணம் ஒரு வாழ்வியல் நூல் புலவர் வீ. இராமமூர்த்தி
2 19.08.2006 11AM-1PM ஆலின் கீழ் நால்வர்க்கன்றறமுரைத்த அங்கணர் தம் திருத்தொண்டர்புராணம் ஓர் அறநூல் முனைவர் ம. இராமகிருஷ்ணன்
3 19.08.2006 2PM-4PM தழுவக் குழைந்த மணிமேனியர் தம் திருத்தொண்டர் புராணம் ஒரு வழிபாட்டு நூல் புலவர் எ. வேலாயுதம்
4 19.08.2006 4PM-6PM பவ பாசமறுத்தவர் தம் திருத்தொண்டர் புராணம் ஒரு மெய்கண்ட நூல் சிவத்திரு அ.தியாகராசன்
5 20.08.2006 9AM-11AM நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றார் தம் திருத்தொண்டர் புராணம் ஒரு ஞான நூல் முதுபெரும்புலவர் மு.கணபதி
6 20.08.2006 11AM-1PM சென்னிமதி அணிந்தார் தம் திருத்தொண்டர் புராணம் ஓர் அருள் நூல் முனைவர் மு.சிவச்சந்திரன்
7 20.08.2006 2PM-4PM நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க்கீந்தார் தம் திருத்தொண்டர் புராணம் ஓர் இலக்கிய நூல் முனைவர் மு. பழனியப்பன்
8 20.08.2006 4PM-6PM விழியேந்திய நெற்றியினார் தம் திருத்தொண்டர் புராணம் ஒரு வரலாற்று நூல் முனைவர் புரிசை நடராஜன்

Venue & Contact

Karpagam Institutions of Art and Science,
Ichanari Post, 
Coimbatore. 641 021.
Tel: 0422 - 2611146, 2611082.
Fax: 0422 2611043

Back to Important Events Page
Back to Shaiva Sidhdhantha Home Page