ஜெயங்கொண்டசோழபுரம் அ/மி ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ கழுமலைநாதர் பெருமான் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

jeyangoNDachOzhapuram srI periyanAyakiyammai uDanuRai srI kazhumalainAthar perumAn temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கழுமலைநாதப் பெருமான் திருக்கோயில், ஜெயங்கொண்டசோழபுரம்

சிறப்பு:

ஐம்பெருஞ்சிவாலயங்களத் தன்னகத்தே கொண்ட இத்தலம் பஞ்சலிங்கத்தலம் என்று போற்றப்படுகிறது. நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்கள் அமந்து நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஆமலகபுரம் என்றும் நெல்லீச்சரம் என்றும் போற்றப்படுகிறது. இராஜ ராஜசோழனால் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்குப் பின்புறம் பழமலைநாதர் கோயில் உள்ளது; இது மிகவும் பழமையானதாகும்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 14ம் நாள், (31 - 08 - 2007) வெள்ளிக்கிழமை, ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 08.30 மணிக்குமேல் 09.10 மணிக்குள் கன்யா லக்னத்தில் அ/மி ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ கழுமலைநாதப் பெருமான் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ கழுமலைநாதப் பெருமானின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page